இந்தியாவின் மும்பை நகரில் ஏற்பட்டுள்ள ‘நிசர்கா’ புயல் தாக்கம் காரணமாக விமானங்கள் மற்றும் ரயில்சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ‘நிசர்கா’ புயல...
இந்தியாவின் மும்பை நகரில் ஏற்பட்டுள்ள ‘நிசர்கா’ புயல் தாக்கம் காரணமாக விமானங்கள் மற்றும் ரயில்சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
‘நிசர்கா’ புயல் தாக்கம் காரணமாகல் மகாராஷ்டிரா- மும்பை- குஜராத் ஆகிய பகுதிகள் அதிகளவில் பாதிப்படையும் சாத்தியம் காணப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.