நேற்றையதினம் யாழ்ப்பாணத்தில் நடந்த கொரோனா பரிசோதனையில் ஒருவருக்கும் கொரோனா தொற்று இல்லையென உறுதி செய்யப்பட்டது. நேற்று 123 பேருக்கான பரிசோதன...
நேற்றையதினம் யாழ்ப்பாணத்தில் நடந்த கொரோனா பரிசோதனையில் ஒருவருக்கும் கொரோனா தொற்று இல்லையென உறுதி செய்யப்பட்டது.
நேற்று 123 பேருக்கான பரிசோதனைகள் யாழ் போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீடஆய்வு கூடங்களில் மேற்கொள்ளப்பட்டன.
போதனா வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் 5 பேரும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் இருந்த ஒருவரும்