நாட்டில் மேலுமொருவர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார். இராஜாங்கணை பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 139 பேரிடம் மேற்கொள்ளப்ப...
நாட்டில் மேலுமொருவர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இராஜாங்கணை பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 139 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவில் இந்த விடயம் தெரிய வந்துள்ளது.
தொற்றிற்குள்ளானவர் 12 வயதான சிறுமி என சுகாதார சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.