சூழல் பாதுகாப்பு சட்டங்களை மீறி கப்பல்களில் எரிந்த நிலையில் கழிவுக ளாக எஞ்சியிருந்த எண் ணெய்யை கடலில் வீசிய, 15 உள்நாட்டு நிறுவனங்க ளின் அனு...
சூழல் பாதுகாப்பு சட்டங்களை மீறி கப்பல்களில் எரிந்த நிலையில் கழிவுக ளாக எஞ்சியிருந்த எண் ணெய்யை கடலில் வீசிய, 15 உள்நாட்டு நிறுவனங்க ளின் அனுமதிப் பத்திரங்கள் இரத்துச் செய்யப்பட் டுள்ளன என்று சமுத்திர சூழலியல் பாதுகாப்பு அதி கார சபை தெரிவித்துள்ளது.
கடற்படை பொலிஸ் சூழல் பிரிவு, கடலோரப் பாதுகாப்புத் திணைக்களம் ஆகியவற்றின் அதிகாரிக ளால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் இந்த நிறுவனங்கள் இனங்காணப் பட்டன என சபை குறிப் பிட்டுள்ளது.