வரலாற்று சிறப்பு மிக்க சக்தி பீடங்களில் ஒன்றான நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்பிகையின் வருடாந்த மஹோற்ஸவத்தின் ரதோற்ஸவப் பெருவிழா இன்றைய தினம்...
வரலாற்று சிறப்பு மிக்க சக்தி பீடங்களில் ஒன்றான நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்பிகையின் வருடாந்த மஹோற்ஸவத்தின் ரதோற்ஸவப் பெருவிழா இன்றைய தினம் வெள்ளிக்கிழமை அதிகாலை அபிசேக பூஜைகளுடன் ஆரம்பமாகியது.
ஸ்தம்ப பூசை, வசந்தமண்டப பூசை என்பனவற்றை தொடர்ந்து காலை 6.45 மணியளவில் சித்திரத்தேரில் அம்பிகை எழுந்தருளினார்.