கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா இன்று முதல் அட்மிரலாக ஜனாதிபதியினால் தரம் உயர்த்தப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்து...
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா இன்று முதல் அட்மிரலாக ஜனாதிபதியினால் தரம் உயர்த்தப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கடற்படையின் 23 வது தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா ஓய்வு பெறுவதற்கு முன்பு, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் சந்திப்பு ஒன்றில் நேற்று ஈடுபட்டார்.
இந்த சந்திப்பில் பிரதமர் கடற்படைத் தளபதியிடம் வளமான எதிர்காலத்திற்கான வாழ்த்துக்களை தெரிவித்தார்.