நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் நடந்த பரிசோதனையில் ஒருவருக்கும் கொரோனா தொற்று இல்லையென உறுதி செ...
நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் நடந்த பரிசோதனையில் ஒருவருக்கும் கொரோனா தொற்று இல்லையென உறுதி செய்யப்பட்டது.
நேற்று 115பேருக்கான பரிசோதனைகள் யாழ் போதனா வைத்தியசாலை மற்றும் மருத்துவ பீட ஆய்வு கூடத்தில் மேற்கொள்ளப்பட்டன.
பரிசோதனைக்குட்பட்டவர்களின் விபரங்கள்
* போதனா வைத்தியசாலை விடுதிகளில் அனுமதிக்கப்பட்டவர்கள் - 5 பேர்
* போதனா வைத்தியசாலை வெளி நோயாளர் பிரிவில் பரிசோதிக்கப்பட்டவர்கள் - 2 பேர்
* முழங்காவில் படையினர் தனிமைப்படுத்தல் மையம் - 25 பேர்
* ஆதார வைத்தியசாலை ஊர்காவற்துறை - ஒருவர்
* யாழ் .பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகம் - ஒருவர்
* மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு - 2 பேர்
* பொது வைத்தியசாலை வவுனியா - 2 பேர்
* பொது வைத்தியசாலை முல்லைத்தீவு - 2 பேர்
* ஆதார வைத்தியசாலை சாவகச்சேரி - 5 பேர்
* விமானப்படையினர் தனிமைப்படுத்தல் மையம் பலாலி - 10 பேர்
* பொது வைத்தியசாலை மன்னார் - ஒருவர்
* பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு - 59 பேர்