காலி முகத்திடலில் வைத்து ரஸ்யப் பெண்ணை தொந்தரவு செய்த ஐந்து சந்தேக நபர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த நபர்கள் ஐந்து ப...
காலி முகத்திடலில் வைத்து ரஸ்யப் பெண்ணை தொந்தரவு செய்த ஐந்து சந்தேக நபர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த நபர்கள் ஐந்து பேரும் இன்று பகல் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
சந்தேக நபர்களை வரும் 10ஆம் திகதிவரை மறியலில் வைக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது.