முல்லேரியா கௌனி முல்ல பகுதியில் 25 இலட்சம் பெறுமதியான ஹெரோய்ன் போதைப் பொருளுடன் பெண் ஒருவர் கைது செய்யப் பட்டுள்ளார். குறித்த பெண் நேற்றுமுன்தி மனம் மாலை கைது செய் யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொலிஸ் அதிகாரிக ளுக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய மேற் கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கை களின் போதே குறித்த நபர் இவ்வாறு கைது செய்யப்பட்டார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. சிறைச்சாலையிலிருந்து இந்த போதைபொருள் மோசடி கையாளப்பட் டுள்ளதாகவும் குறிப்பி டப்பட்டுள்ளது.
முல்லேரியா கௌனி முல்ல பகுதியில் 25 இலட்சம் பெறுமதியான ஹெரோய்ன் போதைப் பொருளுடன் பெண் ஒருவர் கைது செய்யப் பட்டுள்ளார்.
குறித்த பெண் நேற்றுமுன்தி மனம் மாலை கைது செய் யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொலிஸ் அதிகாரிக ளுக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய மேற் கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கை களின் போதே குறித்த நபர் இவ்வாறு கைது செய்யப்பட்டார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
சிறைச்சாலையிலிருந்து இந்த போதைபொருள் மோசடி கையாளப்பட் டுள்ளதாகவும் குறிப்பி டப்பட்டுள்ளது.