கொரோனா பரவல் காரணமாக பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட இராஜாங்கனை பகுதியில் இன்று தபால் மூல வாக்களிப்பு இடம்பெறவுள்ளது. 420 அரச அதி...
கொரோனா பரவல் காரணமாக பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட இராஜாங்கனை பகுதியில் இன்று தபால் மூல வாக்களிப்பு இடம்பெறவுள்ளது.
420 அரச அதிகாரிகள் இன்று தபால் மூலம் வாக்களிக்கவுள்ளதாக அனுராதபுரம் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி வன்னிநாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்ட இராஜாங்கனை உள்ளிட்ட பகுதிகளில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.