நபர் ஒருவரிடம் 92 ஆயிரம் ரூபா பணம் கொள்ளையடித்த சம்பவத்தில் இரண்டு பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ள னர். புத்தளம், மஹவெவ பொலிஸ் வீதித் தடை ஊடாக, நபர் ஒருவர் பயணித்த மோட்டார் சைக்கிள் அந்த வீதித் தடை யில் மோதியுள்ளது. இதன்போது இந்த நபரின் பையில் இருந்த 92 ஆயிரம் ரூபா காணாமல் போய்விட்டது என்றும் இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசார ணையில் குறித்த பொலிஸ் அதிகாரிகள் இருவரும் குறித்த நபரை திட்டித்தாக்கி, பணத்தையும் கொள்ளையடித்துள்ள னர் என்று தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்தே குறித்த பொலிஸ் அதிகாரிகள் இருவரும் கைது செய்யப்பட் டுள்ளனர் என்று கூறப்பட்டது.
நபர் ஒருவரிடம் 92 ஆயிரம் ரூபா பணம் கொள்ளையடித்த சம்பவத்தில் இரண்டு பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ள னர்.
புத்தளம், மஹவெவ பொலிஸ் வீதித் தடை ஊடாக, நபர் ஒருவர் பயணித்த மோட்டார் சைக்கிள் அந்த வீதித் தடை யில் மோதியுள்ளது. இதன்போது இந்த நபரின் பையில் இருந்த 92 ஆயிரம் ரூபா காணாமல் போய்விட்டது என்றும் இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசார ணையில் குறித்த பொலிஸ் அதிகாரிகள் இருவரும் குறித்த நபரை திட்டித்தாக்கி, பணத்தையும் கொள்ளையடித்துள்ள னர் என்று தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்தே குறித்த பொலிஸ் அதிகாரிகள் இருவரும் கைது செய்யப்பட் டுள்ளனர் என்று கூறப்பட்டது.