நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பருத்தித்துறை புலோலி வத்தனை பகுதியில் நேற்றைய தினம் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தேர்தல் பிரச...
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பருத்தித்துறை புலோலி வத்தனை பகுதியில் நேற்றைய தினம் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் கட்சியின்துணைத்தலைவர்
ச. அரவிந்தன் மற்றும் வேட்பாளர்களாகிய மயூரன், ஐங்கரன்ஆகியோர் கலந்து கொண்டு மக்களுடன் கலந்து உரையாடினார்