ஆகஸ்ட் மாதம் 05 ஆம் திகதியின் பின்னர் அமைச்சர்களை தெரிவு செய்யும் கடின வேளையில் ஈடுப்பட தயாராக இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜி...
ஆகஸ்ட் மாதம் 05 ஆம் திகதியின் பின்னர் அமைச்சர்களை தெரிவு செய்யும் கடின வேளையில் ஈடுப்பட தயாராக இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
கந்தலே பகுதியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.