கடந்த சில மாதங்களில் அரசு மேற் கொண்ட சரியான தீர்மானங்களால் இலங்கை மின்சார சபையின் நஷ்டம் 2 ஆயிரம் கோடி ரூபாவால் குறைந்த துள்ளது என்று சபையி...
கடந்த சில மாதங்களில் அரசு மேற் கொண்ட சரியான தீர்மானங்களால் இலங்கை மின்சார சபையின் நஷ்டம் 2 ஆயிரம் கோடி ரூபாவால் குறைந்த துள்ளது என்று சபையின் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
மின்சார சபைக்கு எரிபொருள் நிவார ணம் கிடைத்தமை, தாமதமான திட் டங்களைப் பூர்த்தி செய்ய முடிந்தமை போன்றவை இதற்குக் காரணங்களாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
கொவிட் 19 நெருக்கடியால் அழுத்தங் களை எதிர்கொண்ட பாவனையாளர்கள் 67 இலட்சம் பேருக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள் ளது. இதற்காக இலங்கை மின்சார சபை 300 கோடி ரூபாவுக்கு மேலான தொகை யைச் செலவு செய்ய நேரிடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.