ஆகஸ்ட் 20 ம் திகதி புதிய நாடாளுமன்றம் கூட்டப்படுமென தெரிவித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சிறப்பு வர்த்தமானியை வெளியிட்டுள்ளார். நாளை நடைபெற...
ஆகஸ்ட் 20 ம் திகதி புதிய நாடாளுமன்றம் கூட்டப்படுமென தெரிவித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சிறப்பு வர்த்தமானியை வெளியிட்டுள்ளார்.
நாளை நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெறும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகஸ்ட் 20ல் நடைபெறும் பாராளுமன்ற முதல் கூட்டத்தில்