யாழ் மத்திய கல்லூரி வாக்கெண்ணும் நிலையத்தில் இன்று அதிகாலை குழப்பம் ஏற்பட்டது. விருப்பு வாக்கில் சுமந்திரனின் வெற்றி அறிவிக்கப்பட்டதை தொடர்...
யாழ் மத்திய கல்லூரி வாக்கெண்ணும் நிலையத்தில் இன்று அதிகாலை குழப்பம் ஏற்பட்டது.
விருப்பு வாக்கில் சுமந்திரனின் வெற்றி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அவருக்கு எதிராக எதிர்ப்பில் ஈடுபட்டவர்கள் மீது விசேட அதிரடிப்படை தாக்குதல் நடத்தியது. இதன்போது சுதந்திர கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் உட்பட சிலர் காயமடைந்தனர்.