பாராளுமன்ற உறுப்பினர்கள், செயலமர்வு, யாழ் எக்ஸ்பிரஸ்
ஒன்பதாவது பராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்காக நடைபெறவுள்ள பாராளுமன்ற விடயங்களை தெளிவுபடுத்தும் செயலமர்வு நாளை ஆரம்பமாகவுள்ளது.
பாராளுமன்ற கட்டிட தொகுதியில் இடம்பெறவுள்ள இந்த செயலமர்வு இன்றும் நாளையும் நடைபெறவுள்ளது.
இந்த இரு நாள் செயலமர்வின் ஆரம்ப வைபவம் இன்று காலை 9.00 மணிக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெறவுள்ளது.