மாகாண சபை தேர்தல், யாழ் எக்ஸ்பிரஸ்
சபைகளுக்கான தேர்தலை விரைந்து நடத்த அரசாங்கம் பேச்சு நடத்திவருகிறது.
இதன்படி எதிர்வரும் ஜனவரி மாத நடுப்பகுதியில் அல்லது பெப்ரவரி மாத ஆரம்ப வாரத்தில் இந்த தேர்தலை நடத்த அரசாங்கம் உத்தேசித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அனைத்து மாகாணங்களுக்குமான தேர்தலை ஒரே திகதியில் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக தற்போது உள்ள விகிதாசார முறையில் இத்தேர்தலை நடத்தவும் அரச தரப்பு எதிர்பாத்த்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.