பொதுத் தேர்தலின் வாக்கெண்ணும் பணிகள் இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகியுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தல் முடிவுகள் ந...
பொதுத் தேர்தலின் வாக்கெண்ணும் பணிகள் இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகியுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தேர்தல் முடிவுகள் நண்பகலின் பின்னர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.