கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் கால எல்லை இன்றுடன் நிறைவடைய உள்ளது. கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த ...
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் கால எல்லை இன்றுடன் நிறைவடைய உள்ளது.
கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளமான www.doenets.lk ஊடாக மாணவர்கள் தமது விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், இணையத்தளம் மூலம் விண்ணப்பிப்பவர்கள் தமது விண்ணப்பத்தை அச்சிட்டு தபால் மூலம் அனுப்பி வைப்பது அவசியம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.