பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்பு பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் மேலும் 10,ஆயிரம் பட்டதாரிகளுக்கு வேலை வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித...
பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்பு பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் மேலும் 10,ஆயிரம் பட்டதாரிகளுக்கு வேலை வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
நாடாளுமன்ற பொதுத் தேர்தல் காரணமாக இடை நிறுத்தப்பட்டிருந்த 1 இலட்சத்து 50 ஆயிரம் வேலை வாய்ப்பு வழங்கும் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்திருந்த நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.