அநுராதபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 100 இளவயது ஜோடிகளை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த அனைவரு...
அநுராதபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 100 இளவயது ஜோடிகளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த அனைவரும் மேலதிக வகுப்புக்களுக்காக வருகை தந்த மாணவ மாணவிகள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவர்கள் அனைவருக்கு அறிவுத்தல் வழங்கப்பட்ட பின்னர் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.