நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் அமைக்கப்பட்டிருந்த உருவப் படம் உள்ளிட்ட நினைவேந்தல் பதாதைகள் பொலிஸாரால் இரவோடு இரவா...
நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் அமைக்கப்பட்டிருந்த உருவப் படம் உள்ளிட்ட நினைவேந்தல் பதாதைகள் பொலிஸாரால் இரவோடு இரவாக நேற்று அகற்றப்பட்டன.
இந்நிலையில் நல்லூரில் உள்ள தியாக தீலீபனின் தூபிக்கு அருகே பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன் அருகே யாரும் செல்லாதாவாறு தடுக்கப்பட்டு வருகின்றனர்.