சாவகச்சேரி கல்வயல் ஜே 305 கிராம அலுவலர் பிரிவிலுள்ள வேதநாத பிள்ளையார் ஆலயத்திற்கு அருகிலுள்ள காணியை துப்பரவாக்கும் போது ரி 56 ரக தோட்டாக்கள...
சாவகச்சேரி கல்வயல் ஜே 305 கிராம அலுவலர் பிரிவிலுள்ள வேதநாத பிள்ளையார் ஆலயத்திற்கு அருகிலுள்ள
காணியை துப்பரவாக்கும் போது
சுமார் 15 வருடங்களுக்கு மேலாக பற்றைக்காடாக இருந்த காணியை உரிமையாளர் பைக்கோ இயந்திரத்தின் மூலம் துப்பரவாக்கிய போது வித்தியாசமான தகரப் பெட்டி இருப்பதை அவதானித்த உரிமையாளர் சாவகச்சேரி பொலிஸாருக்கு தகவல் வழங்கினார்.
உடனடியாக குறித்த இடத்திற்கு சென்ற சாவகச்சேரி பொலிஸார் தகரப் பெட்டி ஒன்றில் இருந்த ரி 56 ரக தோட்டாக்கள் 150 ஐ மீட்டதுடன் புலிகளின் காலத்தில் பயன்படுத்தியதாகக் கருதப்படும் சீருடைகளைையும் மீட்டனர்.