மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய நான்கு பெண்களுக்கு கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் யாழ்ப்பாணம் – புங்க...
மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய நான்கு பெண்களுக்கு கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் யாழ்ப்பாணம் – புங்குடுதீவு, மொனராகலை,
நாரம்மலை மற்றும் குளியாப்பிட்டிய பிரதேசத்தை சேரந்தவர்கள் என இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் தொழிற்சாலையில் பணியாற்றிய 76 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.