உலகளாவிய கத்தோலிக்க திருச்சபையின் தலைமையகமான திருப்பீடத்தின் தூதுவர் பேராயர் பிரைன் என்கோசி உடைக்வா ( Brian Ngozi Udaigwe) இற்கும் பிரதமர் ...
உலகளாவிய கத்தோலிக்க திருச்சபையின் தலைமையகமான திருப்பீடத்தின் தூதுவர் பேராயர் பிரைன் என்கோசி உடைக்வா ( Brian Ngozi Udaigwe) இற்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையே நேற்று சந்திப்பொன்று நடைபெற்றது.
இந்த சந்திப்பின் போது, இலங்கை அரசாங்கத்திற்கும் கத்தோலிக்க திருச்சபைக்கும் இடையிலான சிறந்த ஒத்துழைப்பு குறித்து பேராயர் பாராட்டுக்களை பிரதமரிடம் தெரிவித்தார்.