சாரதி அனுமதிப்பத்திரம் காலாவதியாகும் திகதியிலிருந்து, மேலும் 3 மாத காலத்திற்கு செல்லுபடியாகும் வகையில், வர்த்தமானி அறிவித்தல் நாளை வெளியிடப்...
சாரதி அனுமதிப்பத்திரம் காலாவதியாகும் திகதியிலிருந்து, மேலும் 3 மாத காலத்திற்கு செல்லுபடியாகும் வகையில், வர்த்தமானி அறிவித்தல் நாளை வெளியிடப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.
கொரோனா அச்சம் காரணமாக மோட்டார் வாகனத் திணைக்களத்தின் செயற்பாடுகள் முடக்கப்பட்டுள்ள நிலையில் இந்த அறிவிப்பை அமைச்சர் வெளியிட்டுள்ளார்.