நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 17 ஆயிரத்து 516 ஆக உயர்வடைந்துள்ளது. கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் 229 பேர் இன்றைய நாளில் அ...
கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் 229 பேர் இன்றைய நாளில் அடையாளம் காணப்பட்டுள்ளதை தொடர்ந்தே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
குறித்த அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்புடையவர்கள் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.