தனியார் மற்றும் அரச துறையை சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ஓய்வூதிய வயதெல்லையை 60 ஆக உயர்த்தவுள்ளதாக நிதி அமைச்சர் பிரதமர் மஹிந்த ராஜபக்...
தனியார் மற்றும் அரச துறையை சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ஓய்வூதிய வயதெல்லையை 60 ஆக உயர்த்தவுள்ளதாக நிதி அமைச்சர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இடம்பெற்றுவரும் 2021 ஆம் ஆண்டிற்கான சம கால அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்ட உரையின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.