மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு நாளை அதிகாலை 5 மணி முதல் நவம்பர் 9 காலை 05 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என இராணுவத் தள...
மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு நாளை அதிகாலை 5 மணி முதல் நவம்பர் 9 காலை 05 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா அறிவித்துள்ளார். இன்றைய விசேட அறிவிப்பில் இதனை தெரிவித்துள்ளார்.