இலங்கையில் கொரோனா தொற்று பரவும் அபாயம் அதிகரித்திருக்கும் நிலையில் 2ம் தவணை விடுமுறையை மேலும் 2 வாரங்களுக்கு நீடிக்க கல்வியமைச்சு தீர்மானித்...
இலங்கையில் கொரோனா தொற்று பரவும் அபாயம் அதிகரித்திருக்கும் நிலையில் 2ம் தவணை விடுமுறையை மேலும் 2 வாரங்களுக்கு நீடிக்க கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.
பாடசாலைகளை 3ம் தவணைக்காக எதிர்வரும் 9ம் திகதி திறப்பதாக முன்னர் தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில் அது குறித்து இன்று சுகாதார அதிகாரிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது.
இந்நிலையில் 2ம் தவணை விடுமுறையை மேலும் 2 வாரங்களுக்கு நீடிப்பதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.