யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் கூட்டம் நடாத்த முடியாது என அரச அதிபருக்கு சுகாதார வைத்திய அதிகாரியால் எழுத்தில் அறிவிக்கப்பட்டது. எனினும் இத...
யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் கூட்டம் நடாத்த முடியாது என அரச அதிபருக்கு சுகாதார வைத்திய அதிகாரியால் எழுத்தில் அறிவிக்கப்பட்டது. எனினும் இதனை மீறி பெருமெடுப்பில் தென்னிலங்கையில் இருந்து வருகை தந்திருந்த அமைச்சர்கள் பங்கேற்ற கூட்டம் நடந்துள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதனை சுகாதாரத் திணைக்களத்திற்கும் தெரிவித்து மாவட்டச் செயலாளருக்கும் எழுத்தில் அறிவித்தேன். இத்தனை பணிகளையும் மீறி கூட்டம் இடம்பெற்றது மட்டுமன்றி எமக்கு ஆலோசணை வழங்கும் அதிகாரிகளும் கலந்துகொண்டனர் என தெரிவித்துள்ளார்.