மாவீரர் வாரத்தின் ஆரம்ப நாளான இன்று (நவ.21) தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் சிலர் நல்லூரில் சுடர்ஏற்றி அஞ்சலி செலுத்தியுள்ளனர...
மாவீரர் வாரத்தின் ஆரம்ப நாளான இன்று (நவ.21) தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் சிலர் நல்லூரில் சுடர்ஏற்றி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
தியாக தீபம் தீலீபன் உணவு ஒறுப்பு இருந்து உயிர் நீத்த நல்லூர் திடலிலேயே இந்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றுள்து.
நாட்டில் ஏற்பட்டுள் கோரோனா வைரைஸ் பரவல் அச்சம் காரணமாக ஒரு சிலர் மாத்திரம் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி அஞ்சலி செலுத்தப்பட்டிருந்தனர் என்று அந்தக் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.