இலங்கையில் 22 வது கொரோனா வைரஸ் மரணமொன்று இன்று பதிவாகியுள்ளது. தற்கொலை செய்யப்பட்ட நபருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போது அந்த நபருக...
இலங்கையில் 22 வது கொரோனா வைரஸ் மரணமொன்று இன்று பதிவாகியுள்ளது.
தற்கொலை செய்யப்பட்ட நபருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போது அந்த நபருக்கு கொரோனா வைரஸ் உறுதிசெய்யப்பட்டது.
குறித்த நபர் பாணந்துறை பகுதியை சேர்ந்த 27 வயது நபர் என்பது குறிப்பிடத்தக்கது.