கிளிநொச்சியில் மாவீரர் நாள் நினைவேந்தலை நடாத்துவதற்கு நீதிமன்றம் தடையுத்தரவை விதித்துள்ளது. குறித்த தடையுத்தரவு சிறீதரனுக்கு எதிராக பெறப்பட்...
கிளிநொச்சியில் மாவீரர் நாள் நினைவேந்தலை நடாத்துவதற்கு நீதிமன்றம் தடையுத்தரவை விதித்துள்ளது. குறித்த தடையுத்தரவு சிறீதரனுக்கு எதிராக பெறப்பட்டு அவரிடம் கிளிநொச்சி பொலிசாரால் கையளிக்கப்பட்டது.