யாழ்ப்பாணம் நாவாந்துறை பிரதேசத்தில் ஏற்றுமதிக்கான கடலுணவு பதனிடும் தொழிற்சாலையை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று வைபவ ரீதியாக ...
யாழ்ப்பாணம் நாவாந்துறை பிரதேசத்தில் ஏற்றுமதிக்கான கடலுணவு பதனிடும் தொழிற்சாலையை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று வைபவ ரீதியாக அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.
குறித்த தொழிற்சாலை ஊடாக முதற்கட்டமாக சுமார் 350 பிரதேச இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளதுடன் நாளாந்தம் சுமார் 2000 கிலோகிராம் கடலுணவுகள் பதனிடப்பட்டு ஏற்றுமதி செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.