கொழும்பு தொற்று நோய் தடுப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மற்றுமொரு கொரோனா வைரஸ் நோயாளி தப்பியோடியுள்ளார். கொழும்பு தெமட்டகொடையை சேர...
கொழும்பு தொற்று நோய் தடுப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மற்றுமொரு கொரோனா வைரஸ் நோயாளி தப்பியோடியுள்ளார்.
கொழும்பு தெமட்டகொடையை சேர்ந்த 22 வயது நபரே இவ்வாறு தப்பிச்சென்றுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.அவரை கண்டுபிடிக்கும் பணி தீவிரமாக முடுக்கி விடப்பட்டுள்ளது.