கொழும்பு மாநகரசபை உறுப்பினர் ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த ஒக்ரோபர் 30ஆம் திகதி இடம்பெற்ற மாநகரசபையின் மாதாந்த அமர்வில் பங...
கடந்த ஒக்ரோபர் 30ஆம் திகதி இடம்பெற்ற மாநகரசபையின் மாதாந்த அமர்வில் பங்குபற்றிய உறுப்பினர் ஒருவரே தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
வடகொழும்பை சேர்ந்த இந்த உறுப்பினர் தற்போது ஐ.டி.எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.