நாட்டில் மேலும் 5 கொரோனா மரணங்கள் இன்றையதினம் பதிவாகின. இதனால் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 58 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார ச...
நாட்டில் மேலும் 5 கொரோனா மரணங்கள் இன்றையதினம் பதிவாகின. இதனால் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 58 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
கொழும்பு மாவட்டத்தை சேர்ந்த 5 ஆண்களே கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர்.