இன்று யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 325 பேருக்கு பிசீஆர் பரிசோதனை செய்யப்பட்டது. இதன் போது இருவக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட...
இதன் போது இருவக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உடுவில் பகுதியை சேர்ந்த ஒருவருக்கும்
கடற்படை தனிமைப்படுத்த நிலையத்தை சேர்ந்த ஒருவருக்குமே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.