அரியாலை நாவலடி பகுதியில் புரேவி சூறாவளியின் தாக்கம் காரணமாக பாதிக்கப்பட்ட நூறு குடும்பங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு இன்றைய ...
அரியாலை நாவலடி பகுதியில் புரேவி சூறாவளியின் தாக்கம் காரணமாக பாதிக்கப்பட்ட நூறு குடும்பங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு இன்றைய தினம் உதவிகள் வழங்கி வைக்கப்பட்டது.
சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் மற்றும் அவர்களின் இளைஞர் அணியினால் சமைத்த உணவுகள் மற்றும் தறப்பால் உலர் உணவுகள் என்பன வழங்கி வைக்கப்பட்டது.