இலங்கைக்கான புதிய அரசியலமைப்பு வரைவதற்கான நிபுணர் குழுவின் பகிரங்க கோரிக்கைக்கு அமைவாக 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதி நடைபெற்ற முத...
இலங்கைக்கான புதிய அரசியலமைப்பு வரைவதற்கான நிபுணர் குழுவின் பகிரங்க கோரிக்கைக்கு அமைவாக 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதி நடைபெற்ற முதலாவது வடக்கு மாகாண சபையின் 51 ஆவது அமர்வில் அங்கீகரிக்கப்பட்ட ஆலோசனைக்கான தீர்மானத்தின் பிரதி மும்மொழிகளிலும் நிபுணர் குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என
வடமாகாண சபை அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார் .