கோட்டாபய அரசின் கொடூர ஆட்சியில் தமிழ் மக்களின் நினைவேந்தல் உரிமையை மறுப்பதற்கு எதிராக பூரண கதவடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள...
கோட்டாபய அரசின் கொடூர ஆட்சியில் தமிழ் மக்களின் நினைவேந்தல் உரிமையை மறுப்பதற்கு எதிராக பூரண கதவடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வரும் திங்கட்கிழமை 11ஆம் திகதி வடக்கு, கிழக்கு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.