யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் 20வது பொங்குதமிழ் பிரகடன நினைவு தினம் இன்று மதியம் 12.30 மணியளவில் பல்கலைக்கழகத்தில் உள்ள பொங்குதமிழ் நினைவுதூப...
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் 20வது பொங்குதமிழ் பிரகடன நினைவு தினம் இன்று மதியம் 12.30 மணியளவில் பல்கலைக்கழகத்தில் உள்ள பொங்குதமிழ் நினைவுதூபியில் இடம்பெற்றது.
தமிழ் மக்களின் அபிலாசைகளான சுயநிர்ணய உரிமை, மரபுவழித் தாயகம் தமிழ் தேசியம் என்பன அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதனை வலியுறுத்தி யாழ் பல்கலை சமூகத்தினால் 2001.01.17 ஆம் திகதி பொங்குதமிழ் பிரகடனம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.