தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகர் கனகரட்ணம் சுகாஸிடம் 22/2/2021 திங்கட்கிழமை மாலை வல்வெட்டித்துறை பொலிஸார் வாக்குமூலம் பெற்றுள்ள...
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகர் கனகரட்ணம் சுகாஸிடம் 22/2/2021 திங்கட்கிழமை மாலை வல்வெட்டித்துறை பொலிஸார் வாக்குமூலம் பெற்றுள்ளனர்
அண்மையில் இடம்பெற்ற பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சி போராட்டத்தில் பங்கு கொண்டமை தொடர்பில் சட்டத்தரணியிடம் வாக்குமூலம் பெறப்பட்டது
குறித்த போராட்டத்தில் பங்கு கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் கட்சி சார்ந்தவர்களிடம் தொடர்ச்சியாக வாக்குமூலம் பெறப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது .