தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினை மீளுருவாக்கம் செய்ய முற்பட்ட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய பகுதிகளை...
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினை மீளுருவாக்கம் செய்ய முற்பட்ட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய பகுதிகளை சேர்ந்த 5 பேரே இவ்வாறு பொலிஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர இதனை தெரிவித்துள்ளார்.