யாழ்.மானிப்பாய் செல்லமுத்து வீதியை சேர்ந்த 65 வயதான பெண் ஒருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார். மேற்படி தகவலை மாகாண சுகாதார பணிப்பாளர் வ...
யாழ்.மானிப்பாய் செல்லமுத்து வீதியை சேர்ந்த 65 வயதான பெண் ஒருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார்.
மேற்படி தகவலை மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் உறுதிப்படுத்தியுள்ளார். யாழ்.போதனா வைத்தியசாலையில்
சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளதாக பணிப்பாளர் கூறியுள்ளார்.