யாழ்.நல்லுார் சுற்றாடலில் உள்ள அரசடி ஜே-103 கிராம சேவகர் பிரிவை முடக்குவதற்கு மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினால் மாகாண சுகாதார அமைச்...
யாழ்.நல்லுார் சுற்றாடலில் உள்ள அரசடி ஜே-103 கிராம சேவகர் பிரிவை முடக்குவதற்கு மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினால் மாகாண சுகாதார அமைச்சிடம் பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது.
200 ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் குறித்த பகுதியில் கடந்த ஒரு வார காலமாக 22 பேர் அந்த பகுதியில் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டதன் காரணமாக குறித்த அரசடி பகுதியினை முடக்குவதற்கு
யாழ்.மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினரால் மாகாண சுகாதார பணிப்பாளர் அரச அதிபர், யாழ் பாதுகாப்பு படை தளபதி ஆகியோரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அரசடிப்பகுதியில் உள்ள