யாழ்.மாநகரில் சுகாதார நடைமுறைகளை மதிக்காத மற்றும் முக கவசம் அணியாத பலர் இன்று மாலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்.பொலிஸ் நிலைய ...
யாழ்.மாநகரில் சுகாதார நடைமுறைகளை மதிக்காத மற்றும் முக கவசம் அணியாத பலர் இன்று மாலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெனாண்டோ தலைமையில்இடம்பெற்ற விசேட சுற்றி வளைப்பு நடவடிக்கையின்போது
யாழ்.நகரப்பகுதியில் முகக்கவசம் அணியாதோல் மற்றும் சுகாதார நடைமுறையை பின்பற்றாதோர் 30 ற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு
பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.