யாழ்ப்பாணம் தென்மராட்சி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட மிருசுவில் பகுதியில் வீதியோரத்தில் காணப்பட்ட ஆலடிப் பிள்ளையார் கோவில் கடந்த சில ந...
யாழ்ப்பாணம் தென்மராட்சி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட மிருசுவில் பகுதியில் வீதியோரத்தில் காணப்பட்ட ஆலடிப் பிள்ளையார் கோவில் கடந்த சில நாட்களுக்கு முன் இரவு இனந்தெரியாதோரால் இடிக்கப்பட்டு காணப்படுவதாக தெரியவந்துள்ளது.
ஏ - 09 நெடுஞ்சாலையில் கொடிகாமத்துக்கும் மிருசுவிலுக்கும் இடைப்பட்ட பகுதியில் சிறிய அளவில் குறித்த பிள்ளையார் ஆலயம் காணப்பட்டது.
இந்நிலையில் கொடிகாமம் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரும், இராணுவப் புலனாய்வினரும்.இணைந்து
மிருசுவில் பிள்ளையார் கோவிலை இடித்த டிப்பரை கைப்பற்றியது